செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

கண்டி வைத்தியசாலையில் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கணவனை பார்வையிட சென்ற பெண்ணொருவர் தங்க நகைகளை பறிகொடுத்துள்ளார்.

ad

news-details

கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு முன்பாக காத்திருந்த பெண்ணொருவர் போதைப்பொருள் கலந்த பானத்தை அருந்தி மயக்கமடைந்ததை அடுத்து, இனந்தெரியாத பெண் ஒருவர் தங்க நகைகளை திருடிக் கொண்டு ஓடியதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைப் பார்ப்பதற்காக வந்த பெண், நோயாளிகளைப் பார்க்கும் நேரம் வரை அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் அங்கு அமர்ந்திருந்த மற்றொரு பெண் பேச்சுக் கொடுத்தார். இருவரும் பேசி நட்பாகியதை தொடர்ந்து, மற்றைய பெண் கொடுத்த பானத்தை அருந்தியுள்ளார். அதை தொடர்ந்து மயக்கமாகி விட்டார். சுயநினைவு திரும்பியபோது, ​​தங்க நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதை கவனித்தார்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments